follow the truth

follow the truth

May, 20, 2024
HomeTOP1புதிதாக மதுபானசாலைகள் அமைக்க உள்ளவர்களுக்கு அரசின் விசெட அறிவிப்பு

புதிதாக மதுபானசாலைகள் அமைக்க உள்ளவர்களுக்கு அரசின் விசெட அறிவிப்பு

Published on

நாட்டில் மதுபானசாலைகளை ஆரம்பிக்கும் எந்தவொரு நபரும் ஆரம்பக் கட்டணமாக ஒரு கோடி ரூபாவை வைப்பிலிட வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இதுவரை மதுபான கடைகள் திறப்பதற்கு அத்தகைய அடிப்படைக் கட்டணம் வசூலிக்கப்படவில்லை.

மதுவரி உரிமங்களை மிக வழமையான முறையில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், ரா பி 4 உரிமத்திற்கு அதிக தேவை இருப்பதால், அந்த உரிமத்தை வழங்குவதற்கு ஆரம்ப கட்டணமாக ஒரு கோடி ரூபாய் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

இந்தியாவில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவையொட்டி நாளை ஒருநாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது. நாடு...

டயானா தலைமறைவு – சந்தேக நபராக பெயரிடுமாறு உத்தரவு

கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேகநபராகக் குறிப்பிட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு...

“ரைசியின் மரணத்திற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை” – இஸ்ரேல்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹீம் ரைசி மரணத்துக்கும் தங்களது நாட்டுக்கும் எந்த ஒரு தொடர்புமே இல்லை, தாங்கள் காரணமும் அல்ல...