follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1Zoom தொழில்நுட்பத்துடன் காலி சிறைச்சாலையின் நடவடிக்கைகள்

Zoom தொழில்நுட்பத்துடன் காலி சிறைச்சாலையின் நடவடிக்கைகள்

Published on

மூளைக் காய்ச்சலால் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதால், காலி சிறைச்சாலையில் இன்று(08) முதல் Zoom தொழில்நுட்பத்தின் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சிறைச்சாலை ஆணையாளர், ஊடகப் பேச்சாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

புதிய கைதிகள் அனைவரும் தற்போது அகுனகொலபலஸ்ஸ சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

காலி சிறைச்சாலையில் கைதி ஒருவர் மூளைக் காய்ச்சல் காரணமாக கடந்த 3ஆம் திகதி உயிரிழந்ததையடுத்து, சிறைச்சாலையின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு சிறைச்சாலை திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், இந்த அறிகுறிகளை வெளிப்படுத்திய மேலும் 08 கைதிகள் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேத்யூஸின் இறுதிப் போட்டி இன்று – நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...