follow the truth

follow the truth

June, 2, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாதேர்தலில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் கிரிக்கெட் கேப்டனிடம் இருந்து அறை

தேர்தலில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் கிரிக்கெட் கேப்டனிடம் இருந்து அறை

Published on

பங்களாதேஷ் பொதுத் தேர்தலில் அபார வெற்றி பெற்ற பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் ஒரு ரசிகரை அறைந்துள்ளார்.

இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஏனென்றால், பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று 24 மணி நேரத்திற்குள் ஷகிப் இவ்வாறு நடந்து கொண்டார்.

அந்த நபரை ஷகிப் அல் ஹசன் தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

எனினும், இந்த எதிர்பாராத சம்பவம் குறித்து ஷாகிப் அல் ஹசன் இதுவரை எதையும் அறிவிக்கவில்லை.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மஹிந்தானந்தா மற்றும் நளின் ஜம்பர் உடையில்..

கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் நேற்று (29) கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின்...

விரைவில் அமைச்சரவை மாற்றம்?

எதிர்வரும் காலங்களில் அமைச்சர்கள் உட்பட அரசு அதிகாரிகளின் பொறுப்புகளை மாற்ற எதிர்பார்ப்பதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்திருந்தார் அதற்கேற்ப தாம்...

பசிலுக்கு எதிரான வழக்கிற்கு திகதி குறிப்பு

மாத்தறை புவுன்சில் பகுதியில் 1.5 ஏக்கர் காணியை 50 மில்லியன் ரூபாய்க்கு கொள்வனவு செய்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர்...