follow the truth

follow the truth

June, 2, 2025
HomeTOP1ரணில் அரசு 18 வயதில் வழங்கத் தயாராகும் TIN ஐ, பிறக்கும் போதே வழங்க தயாராகிய...

ரணில் அரசு 18 வயதில் வழங்கத் தயாராகும் TIN ஐ, பிறக்கும் போதே வழங்க தயாராகிய ஜேவிபி அரசு

Published on

2024ம் ஆண்டு ஆரம்பித்தது தொடக்கம் மக்கள் பெருமளவு பேசுவது VAT அதிகரிப்பு மற்றும் வரி செலுத்துவோர் அடையாள எண்ணைப் (TIN) பற்றி என்பது யாவரும் அறிந்ததொன்றே.

குறித்த VAT வரி அதிகரிப்புக்கும் TIN முறைமைக்கும் கட்சிகள் இன்று ஏட்டிக்கு போட்டியாக மேடையடித்து விமர்சிக்கிறார்கள்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க VAT வரியை 3% இனால் அதிகரித்ததுடன் வரி செலுத்துவோர் அடையாள எண்ணும் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் 18 வயதில் வழங்கத் தயாராகும் TIN இலக்கத்திற்குப் பதிலாக, தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் பிறக்கும்போதே TIN எண்ணைக் கொடுத்து ஒவ்வொரு நபரையும் வரி வலையில் சிக்க வைக்கும் யோசனை ஒன்றினையும் முன்வைத்திருந்தது. இது அப்போது மிகவும் பாராட்டப்பட வேண்டிய கொள்கையாக அப்போது போற்றப்பட்டது. இன்று அதே வரிக்கொள்கையை விமர்சித்து வருகின்றனர். இதுதான் அரசியல் யுக்தி.

Image

Image

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

லிந்துலை நகரசபையின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று கைது செய்யப்பட்ட தலவாக்கலை - லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர்...

நாடு திரும்பினார் அனுதி குணசேகர

இந்தியாவில் நடைபெற்ற 72வது உலக அழகி போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய அனுதி குணசேகர நாடு திரும்பியுள்ளார். கடந்த மே 31...

தேசிய விளையாட்டுத் தேர்வுக் குழு நியமனம்

தேசிய விளையாட்டுத் தேர்வுக் குழுவை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில்...