follow the truth

follow the truth

May, 17, 2025
Homeஉலகம்காஸா மீதான இனப்படுகொலை - தென்னாப்பிரிக்கா வழக்கு

காஸா மீதான இனப்படுகொலை – தென்னாப்பிரிக்கா வழக்கு

Published on

காஸா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் இனப்படுகொலை செய்ததாக குற்றம் சாட்டி, இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எவ்வாறாயினும், நெதர்லாந்தின் ஹேக் நகரில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தென்னாபிரிக்க சட்டத்தரணிகள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு விசாரணையின் தீர்ப்பை அறிவிப்பதற்கு சில வாரங்கள் ஆகும் என வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

இஸ்ரேலிய இராணுவம் காஸா பகுதியை முற்றாக அழித்து வருவதாகவும், அப்பகுதியில் ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவிப்பதாகவும், பெருமளவிலான சொத்துக்களை அழித்து காசா பகுதியின் சுதந்திரத்தை மீறுவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

தென்னாப்பிரிக்காவின் குற்றச்சாட்டை நிராகரித்த இஸ்ரேல், இது ஆதாரமற்றது என்று கூறியுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் கொரோனா

சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஹாங்காங்கின் முக்கிய பகுதிகளில் கொரோனா பாதிப்பு புதிய...

நிபந்தனையுடன் இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் – பாகிஸ்தான் பிரதமர்

பஹல்காம் தாக்குதலுக்கு பின் இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்தது. கடந்த மே 10 ஆம் திகதி...

அபுதாபியில் டொனால்ட் டிரம்ப் – பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கைச்சாத்து

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று மாலை கத்தார் நாட்டில் இருந்து அபுதாபிக்கு தனி விமானம் மூலம் விஜயம்...