follow the truth

follow the truth

May, 10, 2025
HomeTOP1மின் கட்டணத்தை 3.3 சதவீதத்தால் குறைக்க முன்மொழிவு

மின் கட்டணத்தை 3.3 சதவீதத்தால் குறைக்க முன்மொழிவு

Published on

மின்சாரக் கட்டணத்தை 3.3 வீதமான மிகக் குறைந்த சதவீதத்தினால் குறைக்குமாறு இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் முன்மொழிந்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மின்சார சபை இவ்வருடம் 71,000 கோடி ரூபா வருமானம் பெற்று 2,300 கோடி ரூபா இலாபம் ஈட்டுவதற்கு தயாராகி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மின்சார சபை 13,500 கோடி ரூபாவை மறைத்து வைத்து பொதுமக்களுக்கு வழங்காமல் செயற்படுவதாக ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

0-30 மின்சார அலகுகளுக்கு இடையில், வாடிக்கையாளரின் கட்டணத்தை ஒரு ரூபாவினாலும் அவர்களின் மாதாந்த கட்டணக் கட்டணமாக 25 ரூபாவினாலும் குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...