follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1சந்தையில் உச்சம் தொட்ட மஞ்சள் போஞ்சி

சந்தையில் உச்சம் தொட்ட மஞ்சள் போஞ்சி

Published on

சந்தையில் போஞ்சி விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு திடீரென போஞ்சியின் விலை அதிகரித்துள்ளமையானது மக்கள் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கமைய, சந்தையில் மஞ்சள் நிற போஞ்சி (சின்னு ரேஸ்ரி: தேங்காய்ப் பால் பட்டர் பீன்ஸ்) கிலோ ஒன்றின் விலை 2,000 முதல் 2,500 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு போஞ்சியின் விலை உயர்வுக்கு இடைத்தரகர்களே காரணம் என விவசாயிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இடைத்தரகர்களின் இந்த செயற்பாடு குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை ஸ்தாபிக்க அனுமதி

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...

காணி மீட்புகள், அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் கைது

இலங்கை காணி மீட்புகள் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் இன்று இலஞ்சம் மற்றும் ஊழல்...