follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP120 ஆண்டுகளுக்குப் பிறகு, வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை அச்சிட்டு வழங்க விலை கோரல்

20 ஆண்டுகளுக்குப் பிறகு, வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை அச்சிட்டு வழங்க விலை கோரல்

Published on

பொது பாதுகாப்பு அமைச்சகம் 5 மில்லியன் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை அச்சிட்டு வழங்குவதற்கான திறந்த ஏலத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

ஏல ஏற்பு கடந்த 16ம் திகதியுடன் முடிவடைந்து, 4 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களது விலை மற்றும் ஏல ஆவணங்களை சமர்ப்பித்துள்ளன.

20 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை அச்சிடுவதற்கு திறந்த டெண்டர் நடத்தப்பட்டுள்ளது என்பது விசேட அம்சமாகும்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...