follow the truth

follow the truth

August, 24, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாநாட்டிலிருந்து மரக்கறிகளை கொண்டு வரும் அமைச்சர் நளின்

நாட்டிலிருந்து மரக்கறிகளை கொண்டு வரும் அமைச்சர் நளின்

Published on

மரக்கறிகளின் விலை தாறுமாறாக அதிகரித்துள்ளமை தொடர்பில் கருத்து தெரிவித்த வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ, மரக்கறிகளை இறக்குமதி செய்தால், கேரட், பீன்ஸ், லீக்ஸ் போன்ற மரக்கறிகளை 300 முதல் 350 ரூபா வரையில் மக்களுக்கு வழங்க முடியும் எனத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்;

“.. உணவுக் கொள்கைக் குழுவைக் கூட்டுமாறு ஜனாதிபதியின் செயலாளருக்கு அறிவித்து, விவசாய அமைச்சு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் குறைந்த விலையில் காய்கறிகளை வழங்க முடியுமா என விசாரித்தேன். காய்கறிகளின் விலையை ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதத்தில் குறைக்க உணவுக் கொள்கைக் குழுவில் ஒப்புக் கொண்டுள்ளனர். காய்கறிகள் இறக்குமதி செய்யப்பட்டால் ஒரு கிலோ லீக்ஸ், கேரட், பீன்ஸ் ஆகியவை ரூ. 300 முதல் ரூ. 350 இற்கு வழங்கலாம்..”

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

செலவுகளைக் கட்டுப்படுத்த பாடசாலைகளை மூட வேண்டிய அவசியமில்லை – பிரதமர்

கல்வி சீர்திருத்தங்கள் இன்னும் முழுமையாக வளர்ச்சியடையவில்லை, மேலும் அவை படிப்படியாக செயல்படுத்தப்படும் ஒரு நெகிழ்வான செயல்முறையாகும், விவாதங்கள், பரிந்துரைகள்...