follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடுபிரதான ரயில்வே போக்குவரத்தில் பாதிப்பு : 10 ரயில்கள் மாத்திரமே இயங்கும்

பிரதான ரயில்வே போக்குவரத்தில் பாதிப்பு : 10 ரயில்கள் மாத்திரமே இயங்கும்

Published on

பிரதான ரயில்வே பாதையின் விஜய ரஜதஹன மற்றும் மீரிகமை ரயில் நிலையங்களுக்கு இடையிலான பாதையின் ஒரு பகுதி வெள்ளம் காரணமாக தாழிறக்கத்துக்கு உள்ளாகியுள்ளது.

இதனால் இன்று குறித்த பாதையினூடாக வழமை போன்று ரயில் சேவைகள் இயங்காது. மேலும் 10 ரயில்கள் மாத்திரமே இயங்கும் என ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அதன்படி பாதை தடையிலிருந்து கொழும்பு, கோட்டைக்கு மூன்று ரயில்களும், வியாங்கொடையிலிருந்து மூன்று ரயில்களும், கம்பஹாவிலிருந்து ஒரு ரயிலும், ராகமையிலிருந்து இரண்டு ரயில்களும் இயங்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந் நிலையில் குறித்த ரயில் பாதையை சீர் செய்ய பராமரிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கஹவத்தையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

கஹவத்தையிலுள்ள வீடொன்றிலிருந்து இருவரை குழுவொன்று கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் (22) உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர்...

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார்

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே தனது 82 ஆவது வயதில் காலமானார். கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று...

எரிபொருள் விலைகளில் மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை...