follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1'ரத்தரன்' என என்னை அழைப்பது தங்க மாலையை திருடியதற்கா?

‘ரத்தரன்’ என என்னை அழைப்பது தங்க மாலையை திருடியதற்கா?

Published on

தான் தங்க மாலைகளை திருடியதாக பொலிஸ் புத்தகத்தில் முறைப்பாடு காட்டப்பட்டால் நாளை பாராளுமன்றத்தை விட்டு வெளியேறி விடைபெறுவேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஒவ்வொருவரையும் சிறுவயதில் அழைக்க ஒவ்வொரு பெயர் வைத்திருப்பதாக கூறிய ரோஹித அபேகுணவர்தன, தன்னையும் அன்பாக தங்கமே (ரத்தரனே) என தனது குடும்பத்தினர் தம்மை அழைத்ததாகவும் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

மேலும் தான் பெண்களின் தங்க மாலைகளை பறித்து செல்வதை கண்ட யாரேனும் ஒருவர் இருப்பாராயின் முன்வருமாறு தான் சவால் விடுவதாகவும் ரோஹித அபேகுணவர்தன சுட்டிக்காட்டியிருந்தார்.

இணையவழி சட்டம் தொடர்பான பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ரோஹித அபேகுணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...