follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1பாராளுமன்றம் 4வது அமர்வு நாளை இரவுடன் நிறைவு

பாராளுமன்றம் 4வது அமர்வு நாளை இரவுடன் நிறைவு

Published on

பாராளுமன்றம் (ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வு) நாளை (26) நள்ளிரவு ஒத்திவைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றம் நேற்று (24) முடிவடையத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் அவை ஒத்திவைக்கப்பட்டது. பதவிக்காலம் முடிவடையும் பாராளுமன்றம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்படவுள்ளது.

கடந்த 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் பாராளுமன்றம் கடைசியாக கூடியது. நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைந்தவுடன், COP, COPA உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட குழுக்கள் நீக்கப்பட்டு, அந்த குழுக்கள் அனைத்தும் மீண்டும் அமைக்கப்படவுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...