follow the truth

follow the truth

May, 21, 2024
HomeTOP1‘லோரன்சோ புதா 4’ இனை காப்பாற்ற சர்வதேச உதவியை நாடல்

‘லோரன்சோ புதா 4’ இனை காப்பாற்ற சர்வதேச உதவியை நாடல்

Published on

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்திச் செல்லப்பட்ட இலங்கையின் ‘லோரன்சோ புதா 4’ என்ற இழுவை படகை விடுவிக்க பஹ்ரைனில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கூட்டு கடற்படையின் உதவியை இலங்கை கடற்படை கோரியுள்ளது.

06 பணியாளர்களுடன், அரபிக்கடலில் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கப்பல் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

‘லொரென்சோ புதா 4’ கடந்த 12ம் திகதி சிலாபம் திக்ஓவிட மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

ரைசியின் மரணத்தால் ஒன்றுபடும் இஸ்லாமிய நாடுகள்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் மூன்றாம் உலகப்போரின் தொடக்கமாக கூட அமையலாம் என்று உலக அரசியல் வல்லுனர்கள்...