சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்திச் செல்லப்பட்ட இலங்கையின் ‘லோரன்சோ புதா 4’ என்ற இழுவை படகை விடுவிக்க பஹ்ரைனில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கூட்டு கடற்படையின் உதவியை இலங்கை கடற்படை கோரியுள்ளது.
06 பணியாளர்களுடன், அரபிக்கடலில் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கப்பல் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
‘லொரென்சோ புதா 4’ கடந்த 12ம் திகதி சிலாபம் திக்ஓவிட மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது.