follow the truth

follow the truth

July, 27, 2025
Homeஉலகம்மோனாலிசா ஓவியத்தின் மீது சூப் வீசிய பெண்கள்

மோனாலிசா ஓவியத்தின் மீது சூப் வீசிய பெண்கள்

Published on

லியனாடோ டாவின்சியின் உலக புகழ்பெற்ற மோனாலிசா ஓவியத்தின் மீது பெண்கள் இருவர் Soup திரவ உணவை விசிறியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கி ரவைகள் துளைக்காத வகையில் கண்ணாடியால் சட்டகம் அமைக்கப்பட்டுள்ளதால் ஓவியத்திற்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை என பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

அந்நாட்டின் விவசாயம் நலிவடைந்துள்ளதாகவும் மக்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைப்பதில்லை எனவும் குற்றஞ்சாட்டி 2 பெண்களும் எதிர்ப்பில் ஈடுபட்ட போது இவ்வாறு செயற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

போர் நிறுத்தத்திற்கு தயாராகுமா தாய்லாந்து – கம்போடியா

தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையிலான எல்லை மோதல்களை முடிவுக்குக் கொண்டு வந்து, போர் நிறுத்தத்தை ஏற்படுத்தும் நோக்கில் அமெரிக்க...

தாய்லாந்தில் உள்ள இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை

தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே எல்லை தாண்டிய பிரச்சினை கடந்த இரண்டு நாட்களாக நீடித்து வரும் நிலையில், இருநாடுகளிலும்...

தாய்லாந்தின் 8 மாவட்டங்களில் இராணுவச் சட்டம் அமுல்

தாய்லாந்து மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளுக்கு இடையில் எல்லை மோதல்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், கம்போடியாவின்...