follow the truth

follow the truth

July, 29, 2025
HomeTOP2சுகாதார ஊழியர்கள் இன்றும் ஆர்ப்பாட்டத்தில்

சுகாதார ஊழியர்கள் இன்றும் ஆர்ப்பாட்டத்தில்

Published on

சுகாதார அமைச்சின் முன்பாக பல சுகாதார சேவை தொழிற்சங்கங்கள் இன்று (30) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வைத்தியர்களுக்கு வழங்கப்படும் முப்பத்தைந்தாயிரம் ரூபா கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரியே அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

எதிர்வரும் முதலாம் திகதிக்கு முன்னர் தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இந்த தீர்மானத்தை எடுத்ததாக சுகாதார சேவைகள் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

 

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

துமிந்த திசாநாயக்கவுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கியின் உரிமைத் தொடர்பில் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...

“மன்னிக்க வேண்டுகிறேன்!” ஜனாதிபதியிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய திஸ்ஸ

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தொடர்பாக தான் தெரிவித்த அவதூறு கருத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...

மஹரகம வாகன அலங்கார நிலையத்தில் பாரிய தீ

மஹரகம - பிலியந்தலை வீதியில் உள்ள கொடிகமுவ பகுதியில் அமைந்துள்ள வாகன அலங்கார நிலையத்தில் திடீரென தீ விபத்து...