follow the truth

follow the truth

August, 23, 2025
HomeTOP1"நான் ரணிலின் ஆள் இல்லை - ரணிலை விட்டா வேறு யாருமில்லை"

“நான் ரணிலின் ஆள் இல்லை – ரணிலை விட்டா வேறு யாருமில்லை”

Published on

ரணில் விக்கிரமசிங்கவுக்கு மீண்டுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என தாம் தெரிவித்த காரணத்தினால், அவர் ணில் விக்கிரமசிங்கவைப் பின்பற்றுபவர் என்றும் கட்சியை பிளவுபடுத்த தயாராகி வருவதாவும் தான் ராஜபக்சவுக்கு எதிரானவர் என்று சிலர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை தாம் வன்மையாக நிராகரிப்பதாகவும் அரசாங்கக் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

இந்த நேரத்தில் ரணிலைத் தவிர வேறு வழியில்லை அதற்காக தாம் ரணில் விக்கிரமசிங்கவுக்காக முன்னிற்பதாக அமைச்சர் கூறினார்.

தான் மனசாட்சிப்படி நடந்ததாக அமைச்சர் கூறினார்.

இது கட்சிக்கோ அல்லது ராஜபக்சேக்கோ எதிரானது அல்ல என்பதை வலியுறுத்திய அமைச்சர், நாட்டைப் பற்றி சிந்தித்து இந்தக் கருத்தை வெளியிடுவதாகக் கூறினார்.

கட்டான மற்றும் திவுலப்பிட்டிய முன்னாள் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலில் கலந்து கொண்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...