follow the truth

follow the truth

May, 25, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாகோட்டாபயவின் பிரத்தியேக செயலாளர் பதவியில் இருந்து சுகீஷ்வர இராஜினாமா

கோட்டாபயவின் பிரத்தியேக செயலாளர் பதவியில் இருந்து சுகீஷ்வர இராஜினாமா

Published on

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிரத்தியேக செயலாளர் பதவியில் இருந்து சுகீஷ்வர பண்டார இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுகீஷ்வர பண்டார முன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளராக பல வருடங்கள் பணியாற்றினார்.

ராஜபக்ச ஆட்சிக்கு வருவதற்கு முன்பே அவரது தனிப்பட்ட செயலாளராக பணியாற்றியவர் சுகீஸ்வர பண்டார.

எனினும், தீவிர அரசியலில் ஈடுபடுவதற்காக அவர் அந்த பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிமல் லன்சா மற்றும் குழுவினரால் உருவாக்கப்பட்ட புதிய கூட்டணியுடன் எதிர்கால அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

விரைவில் அமைச்சரவை மாற்றம்?

எதிர்வரும் காலங்களில் அமைச்சர்கள் உட்பட அரசு அதிகாரிகளின் பொறுப்புகளை மாற்ற எதிர்பார்ப்பதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்திருந்தார் அதற்கேற்ப தாம்...

பசிலுக்கு எதிரான வழக்கிற்கு திகதி குறிப்பு

மாத்தறை புவுன்சில் பகுதியில் 1.5 ஏக்கர் காணியை 50 மில்லியன் ரூபாய்க்கு கொள்வனவு செய்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர்...

கட்டில் இல்லை, உடைகள் இல்லை, உண்ண உணவில்லை.. போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் கைதான் பிரிட்டிஷ் பெண்

போதைப்பொருள் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பிரிட்டிஸ் பெண் டெய்லிமெய்லிற்கு தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களம்,...