ரயில் தடம் புரண்டதன் காரணமாக மலையக ரயில் பாதையில் இயங்கும் ரயில்கள் தாமதத்துடன் இயக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த உடரட்ட மெனிக்கே கடுகதி ரயில் உலப்பனை புகையிரத நிலையத்தில் தடம் புரண்டுள்ளது.