சிறையில் இருக்கும் இம்ரான் கான் தபால் மூலம் வாக்களிப்பு

509

ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தபால் மூலம் வாக்களித்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இம்ரான் கான் தபால் மூலம் வாக்களித்த போதிலும், ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறை தண்டனை பெற்ற அவரது மனைவி புஷ்ரா பீபி வாக்களிக்கும் வாய்ப்பை இழந்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here