follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுதெனியாய வைத்தியசாலையின் அனைத்து சத்திரசிகிச்சைகளும் நிறுத்தம்

தெனியாய வைத்தியசாலையின் அனைத்து சத்திரசிகிச்சைகளும் நிறுத்தம்

Published on

தெனியாய ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் ஒரேயொரு விஷேட மயக்கவியல் வைத்தியர் வெளிநாடு சென்றுள்ளமையினால் அனைத்து சிசேரியன் சத்திரசிகிச்சைகள் மற்றும் ஏனைய சத்திரசிகிச்சைகளும் முடங்கியுள்ளதாக தெனியாய ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் ரந்தீவ் அபேவிக்ரம இந்த வருடம் கொட்டபொல பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுவில் தெரிவித்தார்.

வைத்தியசாலையில் மகப்பேறு மற்றும் மகப்பேறு வைத்திய நிபுணர் மற்றும் விசேட சத்திரசிகிச்சை நிபுணரும் இருந்தும் விசேட மயக்கவியல் நிபுணர் இல்லாத நிலையில் அந்த வைத்தியர்களும் கடும் சிரமத்திற்குள்ளாகின்றதாக மேலும் தெரிவித்திருந்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

பல பகுதிகளில் மின் தடை

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வழமைக்கு திருப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதாக...