நீண்ட காலமாக போதைப்பொருளுக்கு (ஐஸ் மற்றும் ஹெரோயின்) அடிமையாகியிருந்த ஒருவர் அதிக போதைப்பொருளுக்கு அடிமையானதால் போதைப்பொருள் கிடைக்காமல் கத்தியால் (கழுத்து மற்றும் மார்புப் பகுதி) தன்னைத் தானே வெட்டிக் காயப்படுத்தியுள்ளார்.
சந்தேக நபர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
சந்தேகநபர் நீதிமன்றினால் 13 குற்றங்களை முன்வைத்துள்ள சந்தேக நபர் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.