follow the truth

follow the truth

July, 18, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாநீதி அமைச்சரின் வருகையை விரும்பாத கெஹெலிய

நீதி அமைச்சரின் வருகையை விரும்பாத கெஹெலிய

Published on

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையின் வார்ட் இலக்கம் மூன்றில் சிகிச்சை பெறுகிறார்.

இந்நாட்களில் அவரது நலம் விசாரிக்க எம்பிக்கள் அமைச்சர்கள் என்று பலரும் வந்து போகின்றனர்.

இந்நிலையில், “என்னுடைய ஸ்ட்ரெஸ் இப்போ ரொம்பவே கொரஞ்சிருச்சி… ஏனென்னா சிறைச்சாலைக்கு உள்ளே இருக்கும் போது நான் இப்போ போன் பாவிப்பதில்லையே.. இப்போ இரண்டு நேரம் தான் சாப்பிடுறன்..” முன்னாள் அமைச்சர் தெரிவித்திருக்கிறாராம்

இந்நிலையில் அண்மைய நாட்களாக பொஹட்டு அமைச்சர்கள் எம்பிக்கள் என கெஹெலியவை காண நிறையப்பேர் சென்றிருந்தனர்.

இந்நிலையில், நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவும் கெஹெலியவை பார்வையிட வரும் செய்தியை கேட்ட கெஹெலிய, அமைச்சரே நீங்கள் என்னை பார்க்க வரவேண்டாம். ஏனெனில் நீங்கள் நீதி அமைச்சர், அவ்வாறு இருக்க என்னைப் பார்க்க சிறைக்கு வருவது அவ்வளவு நல்லதல்ல என்று தெரிவித்துள்ளாராம்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கார்தினல் விரும்பியபடி ஈஸ்டர் சந்தேக நபர்கள் அமைச்சக செயலாளர்களாக மாறினால், நாட்டை கடவுள் ஆசீர்வதிப்பாராக.. – தயாசிறி ஜெயசேகர

கார்தினலின் வேண்டுகோளின் பேரில் ரவி செனவிரத்ன பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டதாக பிமல் ரத்நாயக்க கூறியபோது தான்...

சஜித்தின் வீட்டுத்திட்டத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை ஆரம்பம்

சஜித் பிரேமதாச அமைச்சர் பதவி வகித்த 2015-2019 காலகட்டத்தில் வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையால் செயல்படுத்தப்பட்ட வீட்டுத் திட்டங்களில் நடந்ததாகக்...

“என்னை கூண்டில் அடைத்தனர் – என் அரசியல் வாழ்க்கையின் புதிய தொடக்கம் இது”

சட்டவிரோதமாக ஒன்று சேர்க்கப்பட்ட சொகுசு வாகனத்தை பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் சுஜீவ சேனசிங்க, நேற்று(17) கொழும்பு...