follow the truth

follow the truth

May, 21, 2024
Homeஉள்நாடுகம்பஹா மாவட்டத்தில் புதிய வைத்தியசாலை

கம்பஹா மாவட்டத்தில் புதிய வைத்தியசாலை

Published on

கம்பஹா மாவட்டத்தில் ஏற்படும் சனத்தொகை அதிகரிப்பு மற்றும் தொழில் மயமாக்களுடன் இம்மாவட்டத்தில் பிரதான சேவை வழங்கும் மத்திய நிலையமாக செயற்படுகிறது. அதனால் சுகாதார சேவைக்கான கேள்வி அதிகரித்துள்ளதுடன் அத்தேவையைப் பூர்த்தி செய்வதற்காக தேசிய வைத்தியசாலை மற்றும் சிறுவர் வைத்தியசாலையொன்றை நிறுவுவதற்கான அவசியம் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்காக பியகம வடக்கு கிராம சேவகர் பிரிவில் காணப்படும் 7 ஏக்கரும் 3 ரூட்டுமான நிலப்பகுதி இரண்டை அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதன் ஊடாக தீர்மானிக்கப்பட்ட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோர் முன்வைத்த ஒருங்கிணைந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 WhatsApp Channel:https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

பல பகுதிகளில் மின் தடை

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வழமைக்கு திருப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதாக...