follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1சுமார் 1450 கோடி கட்டண நிலுவை

சுமார் 1450 கோடி கட்டண நிலுவை

Published on

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு செலுத்த வேண்டிய, நாடு முழுவதும் உள்ள நீர் பாவனையாளர்களது நீர் கட்டண நிலுவையாக சுமார் ரூ.1450 கோடி ரூபா உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குமாறு அந்த குடிநீர் பாவனையாளர்களுக்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை ஏற்கனவே தெரிவித்துள்ளது.

நீர் கட்டணத்தை செலுத்த தவறிய பல நீர் பாவனையாளர்களது நீர் துண்டிக்கப்பட்டுள்ளதாக சபையின் பேச்சாளர் ஒருவர் டெய்லி சிலோனுக்கு தெரிவித்திருந்தார்.

இதேவேளை, பொருளாதார சிக்கல்கள் காரணமாக நீர் பாவனையாளர்கள் உரிய நேரத்தில் குடிநீர் கட்டணத்தை செலுத்துவதை தவிர்த்து வருவதாக சபை அதிகாரிகள் மேலும் சுட்டிக்காட்டுகின்றனர்.

 WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...