புதிய பாடசாலை தவணை தொடங்குவது குறித்த அறிவிப்பு

389

புதிய பாடசாலை தவணை தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

இதன்படி, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் பாடசாலை தவணை எதிர்வரும் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகிறது.

2024 ஆம் ஆண்டின் புதிய முதல் பாடசாலை தவணையில், முதல் கட்டம் பெப்ரவரி 19 திங்கட்கிழமை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here