follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஐக்கிய மக்கள் சக்திக்கு மேலும் இருவர் இணைவு

ஐக்கிய மக்கள் சக்திக்கு மேலும் இருவர் இணைவு

Published on

ஐக்கிய மக்கள் சக்திக்கு மேலும் இரு அரசியல் செயற்பாட்டாளர்கள் இணைந்துள்ளனர்.

காமினி திலகசிறி மற்றும் காமினி சில்வா ஆகியோர் இவ்வாறு சஜித் பிரேமதாசவுக்கு தமது ஆதரவைத் தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளனர்.

சஜித் பிரேமதாசவின் 100வது சக்வல நிகழ்ச்சியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான காமினி திலகசிறி மற்றும் காமினி சில்வா ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியுடன் இணைந்துள்ளனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

48 மணி நேர வேலைநிறுத்தம்

வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் 48 மணி நேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட ரயில் சாரதிகள் தீர்மானித்துள்ளனர்.

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...