follow the truth

follow the truth

May, 14, 2024
HomeTOP1'அவர்கள் சொல்வதெற்கெல்லாம் நான் போகமாட்டேன்'

‘அவர்கள் சொல்வதெற்கெல்லாம் நான் போகமாட்டேன்’

Published on

தேசிய வைத்தியசாலையின் அலுவலகத்தில் தான் ஒரு போதும் தடுத்து வைக்கப்படவில்லை என வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன தெரிவித்தார்.

ஒரு சில ஊழியர்கள் போராட்டம் நடத்துகிறார்கள் என்பதற்காக வேலையை விட்டு விலகத் தயாராக இல்லை என்றும் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்தார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கனிஷ்ட ஊழியர்கள் தொடர்பில் வைத்தியர் ருக்ஷான் பெல்லன விடுத்துள்ள கருத்துக் காரணமாக ஊழியர்கள் மத்தியில் அமைதியற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

அதற்கிணங்க, அந்த அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஊழியர்கள் வைத்தியர் ருக்ஷான் பெல்லனவை சுமார் 06 மணிநேரம் அலுவலகத் தடுப்புக் காவலில் வைத்ததுடன், நேற்று தேசிய வைத்தியசாலையில் எதிர்ப்பு நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.

இங்கு, வைத்தியர் ருக்ஷான் பெல்லன தேசிய வைத்தியசாலைக்கு வருகை தந்தால், தொழில் ரீதியாக நடவடிக்கை எடுப்பதாக கனிஷ்ட ஊழியர்கள் மேலும் தெரிவித்திருந்தனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

நாட்டில் விவசாயத்தை முக்கிய ஏற்றுமதி துறையாக மாற்ற வேண்டும்

பாரம்பரிய பெருந்தோட்டக் கைத்தொழிலுக்குப் பதிலாக புதிய விவசாய வர்த்தகத் துறையொன்றை நாட்டில் உருவாக்கி, நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி...

கொழும்பில் கடும் வாகன நெரிசல்

கடும் மழை காரணமாக கொழும்பின் பல பகுதிகளில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக் தெரிவிக்கப்படுகின்றன. பாராளுமன்ற வீதி, காசல் வைத்தியசாலை,...

LTTE மீதான தடையை நீடித்தது இந்தியா

LTTE அமைப்பு மீது காணப்படும் தடையை மேலும் ஐந்து வருடங்களுக்கு நீடிப்பதற்கு இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மக்கள் மத்தியில் பிரிவினைவாத...