follow the truth

follow the truth

June, 17, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாமரணத்தில் இருந்து தப்பித்த 'ரஷ்மிகா'

மரணத்தில் இருந்து தப்பித்த ‘ரஷ்மிகா’

Published on

பிரபல நடிகை ரஷ்மிகா மந்தனா பயணித்த விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விமானம் புறப்பட்ட 30 நிமிடங்களில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதாகவும், பயணிகளின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்மிகா மந்தனாவுடன் ஷ்ரத்தா தாஸும் பயணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பின்னர் இந்த பயணத்திற்கு மாற்று விமானத்தை சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் மாற்றியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள ரஷ்மிகா மந்தனா, ‘இன்று மரணத்திலிருந்து தப்பித்தோம்’ என கூறியிருந்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையை சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாகவும் பிரகாசிக்கச் செய்வோம்

சுற்றுலாப் பயணிகளின் சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், அனுபவங்களைத் தேடிச் செல்லும் உலகில், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாக...

பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் அதிகாரம் NPP வசமானது

சர்வசன கட்சி உறுப்பினருக்கு வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாததின் காரணமாக பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் அதிகாரத்தைத் தேசிய மக்கள் சக்தி...

ஹல்துமுல்ல பிரதேச சபையின் அதிகாரம் NPP வசம்

ஹல்துமுல்ல பிரதேச சபையின் தலைவர் பதவியை தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை வாக்குகளால் கைப்பற்றியுள்ளது. அதற்கமைய, 11 வாக்குகளைப் பெற்று...