follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1அமைச்சர் ஹரினுக்கு எதிராக வழக்கு

அமைச்சர் ஹரினுக்கு எதிராக வழக்கு

Published on

அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு சட்ட ஆலோசனை பெற்று வருவதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் செயலாளர் நாயகம் கலாநிதி வசந்த பண்டார தெரிவித்துள்ளார்.

அண்மையில் இந்தியாவில் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என பிரகடனப்படுத்தியமை அரசியலமைப்பை மீறும் செயலாகும் என்பதோடு பாராளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் வழங்கப்பட்ட சத்தியப் பிரமாணத்தையும் மீறியுள்ளது.

அந்த அறிக்கையின் மூலம் இலங்கையின் இறையாண்மையை மீறும் அமைச்சருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் கலாநிதி வசந்த பண்டார குறிப்பிடுகின்றார்.

இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என இந்தியாவில் தெரிவித்த கருத்து தொடர்பில் எதிர்வரும் காலங்களில் அமைச்சருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கலாநிதி வசந்த பண்டார மேலும் குறிப்பிடுகின்றார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...