follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉலகம்பழங்குடி மோதல்களால் பல உயிர்கள் பலி

பழங்குடி மோதல்களால் பல உயிர்கள் பலி

Published on

பப்புவா நியூ கினியா மாநிலத்தில் கடுமையான வன்முறைகள் இடம்பெற்று வருகின்றன.

இதனால் கடந்த வார இறுதியில் 64 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பப்புவா நியூ கினியாவின் மலைப் பிரதேசத்தில் பழங்குடியின குழுக்களுக்கிடையில் இந்த வன்முறை இடம்பெற்றதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வார இறுதியில் இந்த மாநிலத்தில் நடந்த வன்முறையில் சுமார் 17 பழங்குடியின குழுக்கள் ஈடுபட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு நிலத்தையும் செல்வத்தையும் பகிர்ந்து கொள்வதற்காக பழங்குடியினர் குழுக்கள் போராடுகின்றன.

கடந்த ஆண்டு ஜூலையில், இங்கும் மோதல்கள் அதிகரித்தன, இதன் காரணமாக மூன்று மாதங்களுக்கு இப்பகுதியை முழுமையாக மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அகமதாபாத் – லண்டன் ஏர் இந்தியா விமானம் இரத்து

அகமதாபாத்தில் இருந்து 241 பயணிகளுடன் லண்டன் புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கடைசி நேரத்தில்...

ஈரானின் உச்சபட்ச தலைவரை கொன்றால் போர் முடிவுக்கு வரும் – நெதன்யாகு

அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது...

கட்டிட மேற்கூரையில் திடீரென வந்து விழுந்த விமானம் [VIDEO]

அமெரிக்காவின் கன்சாஸ் (Kansas) மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று மேற்கூரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. கார்ட்னரில் உள்ள நியூ...