follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1ருக்ஷான் பெல்லான தொடர்பில் விசாரணை

ருக்ஷான் பெல்லான தொடர்பில் விசாரணை

Published on

தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லான தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

சுகாதார சேவையில் உள்ள சிற்றூழியர்கள் தொடர்பில் வைத்தியர் பெல்லான தெரிவித்த கருத்து தொடர்பில் விசாரணை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபாலவிடம் சுகாதார அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

சுகாதார சேவைகளுக்கு அனைத்து துறைகளும் தேவை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் பதவியில் இருந்து வைத்தியர் ருக்ஷான் பெல்லனவை நீக்குமாறு கோரி இன்று காலை சுகாதார சேவை சிற்றூழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேத்யூஸின் இறுதிப் போட்டி இன்று – நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...