follow the truth

follow the truth

May, 14, 2024
HomeTOP1'எந்த நேரத்திலும் ஓய்வு பெறத் தயார்'

‘எந்த நேரத்திலும் ஓய்வு பெறத் தயார்’

Published on

எந்த நேரத்திலும் ஓய்வு பெறத் தயார் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லான தெரிவித்துள்ளார்.

இன்று (20) காலை ஊடகவியலாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்த போதே வைத்தியர் ருக்ஷான் பெல்லான குறிப்பிட்டார்.

மேலும் பேசிய வைத்தியர், “இன்று சுகாதார அமைச்சும், சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளும் வாய்மொழியாக நிர்வாகம் செய்கிறார்கள். இருநூறு முந்நூறு பேர் சேர்ந்தால் இவரை விரட்டுங்கள் என்றால், விரட்டி விடுவார்கள். அதன் ஊடாகத்தான் முடிவுகள் எடுக்கப்படும்.. ஆனால் நானும் ஓய்வு பெற தயாராக இருக்கிறேன். இந்த பொதுச் சேவையில் இருப்பதில் எந்தப் பயனும் இல்லை..”

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

காலநிலை தாக்கம் இல்லாவிட்டால் தேயிலை உற்பத்தியில் சாதனை செய்ய முடியும்

”இலங்கையில் பெருந்தோட்டத்துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு இந்த நிறுவனம் மிகவும் முக்கியமானதாகும்எனவும் இங்கு நல்ல கல்வி வழங்குவதற்கான சூழல் உள்ளது....

கல்வி நிர்வாக மறுசீரமைப்புக்கான சுற்றுநிருபம் விரைவில்

கல்வி நிர்வாக சீர்திருத்தத்தின் ஆரம்ப கட்டமாக நாடளாவிய ரீதியில் 1220 கொத்தணிப் பாடசாலைகள் உருவாக்கப்படுவதுடன், அவற்றைக் கண்காணிக்க 350...

வர்த்தமானி குறித்து இதுவரை முறைப்பாடுகள் கிடைக்கவில்லை

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளத்தை வழங்குவது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி குறித்து பெருந்தோட்ட நிறுவனங்களிடமிருந்து இதுவரையில் எவ்வித...