follow the truth

follow the truth

May, 14, 2024
Homeஉள்நாடு"முன்னதாக பொருத்தப்பட்ட மின் சமிக்ஞைகளுக்கு தாம் பொறுப்பல்ல"

“முன்னதாக பொருத்தப்பட்ட மின் சமிக்ஞைகளுக்கு தாம் பொறுப்பல்ல”

Published on

முன்னதாக பொருத்தப்பட்ட மின் சமிக்ஞைகளுக்கு தாம் பொறுப்பல்ல என அமைச்சரவைப் பேச்சாளர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (20) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதிகரித்து வரும் ரயில் விபத்துக்கள் குறித்து ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“முன்பு நிறுவப்பட்ட மின் சமிக்ஞை அமைப்புகளுக்கும் எனக்கு எந்தக் கடமையும் பொறுப்பும் இல்லை. ஏனெனில் அவை நீண்டகாலமாக நிறுவப்பட்ட சமிக்ஞை அமைப்புகள். இப்போது அதிக ரயில் விபத்துக்கள் ஏற்படுவதற்கும் எனக்கும் எந்தத் சம்பந்தமும் இல்லை”

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

சுற்றுலாப் பயணிகளுக்கு ‘தேநீர் பரிசு’

இலங்கைக்கு வரும் ஒவ்வொரு வெளிநாட்டு உல்லாசப் பயணிகளுக்கும் விமான நிலையத்தில் இலங்கை தேயிலை நினைவுப் பரிசை வழங்குவதற்கு ஏற்பாடு...

பலியான 6 மாத மழலை : இது யாருடைய தவறு?

உலகில் உள்ள பெற்றோருக்கு தங்கள் குழந்தைகளை விட விலைமதிப்பற்ற எதுவும் இல்லை. குழந்தைகளுக்காக எதையும் செய்ய பெற்றோர்கள் இருமுறை யோசிப்பதில்லை. ஆனால்...

கிராம உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறையில்

கிராம உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறையில் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக அகில இலங்கை சுதந்திர கிராம அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சம்பள...