follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுபரேட் சட்டத்தின் அதிகாரங்கள் தற்காலிகமாக நீக்கப்படும்

பரேட் சட்டத்தின் அதிகாரங்கள் தற்காலிகமாக நீக்கப்படும்

Published on

வங்கிகள் தங்கள் வைப்பாளர்களின் பணத்தைப் பாதுகாப்பதற்காக கடனாளிகளிடமிருந்து கடன்களை மீளப்பெறுவதற்கு சட்ட நடவடிக்கை சட்டத்தின் (Parate Law) அதிகாரங்களை தற்காலிகமாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எதிர்வரும் அமைச்சரவையில் பிரேரணை சமர்ப்பிக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

இதன்படி குறிப்பிட்ட காலத்துக்கு பரேட் சட்டத்தின் அதிகாரங்களை மட்டுப்படுத்தும் யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஒவ்வொரு குழுவின் பிரச்சினைகளையும் தனித்தனியாக இனங்கண்டு அதற்கான பதில்களை காண தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையில் பௌத்த தர்மத்தை திரிபுபடுத்தி தொகுக்கப்படும் நூல்கள்

பௌத்த தர்மம் போன்று நாட்டின் வரலாற்றையும் திரிபுபடுத்தும் 12 நிலையங்கள் இதுவரை நாட்டிற்குள் இயங்கிவருவதாக தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான...

விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்கும் நடவடிக்கையுடன், விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட...

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் என்பதை ஏற்கனவே அறிந்தேன் – ஜனாதிபதி

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பதை ஏற்கனவே அறிந்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவிடம்...