“நான்தான் நடுவர்.. இறுதி முடிவு என்னுடையது.. மக்கள் என்ன சொன்னாலும் எனக்கு கவலையில்லை..”

1731

நேற்றைய தினம் இடம்பெற்ற ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இறுதிப் போட்டியின் நடுவராக இருந்த லியோனல் ஹனிபால் (Lyndon Edward Hannibal) தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அவர் தனது சமூகவலைத்தள கணக்கில் வெளியிட்டுள்ள பதிவில், அப்போது களத்தில் நடுவர் தான் என்றும், இறுதி முடிவு தன்னாலே என்றும் கூறப்பட்டுள்ளது. மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கை அணி துடுப்பாட்டம் செய்யும் போது இரண்டாவது இன்னிங்ஸின் கடைசி ஓவரில் முக்கியமான பந்தை சமிக்ஞை செய்யாததற்காக அவர் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவரும் பொது ஊடகங்கள் முன்னிலையில் கடுமையாக குற்றம் சாட்டியதுடன், நடுவர் வேறு வேலை தேட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

No description available.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here