follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1தேயிலை செய்கையாளர்களுக்கு குறைந்த விலையில் உரம்

தேயிலை செய்கையாளர்களுக்கு குறைந்த விலையில் உரம்

Published on

தேயிலைக்கு பயன்படுத்தப்படும் உரம் சந்தை விலையை விட இரண்டாயிரம் ரூபாய் குறைவாகவே விவசாயிகளுக்கு வழங்கப்படும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்குச் சொந்தமான கொமர்ஷல் உரக் கம்பனி மற்றும் சிலோன் உர நிறுவனம் உற்பத்தி செய்யும் அனைத்து தேயிலை உரங்களும் இவ்வாறு வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

தேயிலைக்கு பயன்படுத்தப்படும் உரங்களின் விலையை குறைக்க முயற்சிப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...