follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1தேயிலை செய்கையாளர்களுக்கு குறைந்த விலையில் உரம்

தேயிலை செய்கையாளர்களுக்கு குறைந்த விலையில் உரம்

Published on

தேயிலைக்கு பயன்படுத்தப்படும் உரம் சந்தை விலையை விட இரண்டாயிரம் ரூபாய் குறைவாகவே விவசாயிகளுக்கு வழங்கப்படும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்குச் சொந்தமான கொமர்ஷல் உரக் கம்பனி மற்றும் சிலோன் உர நிறுவனம் உற்பத்தி செய்யும் அனைத்து தேயிலை உரங்களும் இவ்வாறு வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

தேயிலைக்கு பயன்படுத்தப்படும் உரங்களின் விலையை குறைக்க முயற்சிப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...