follow the truth

follow the truth

May, 14, 2024
HomeTOP1தேயிலை செய்கையாளர்களுக்கு குறைந்த விலையில் உரம்

தேயிலை செய்கையாளர்களுக்கு குறைந்த விலையில் உரம்

Published on

தேயிலைக்கு பயன்படுத்தப்படும் உரம் சந்தை விலையை விட இரண்டாயிரம் ரூபாய் குறைவாகவே விவசாயிகளுக்கு வழங்கப்படும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்குச் சொந்தமான கொமர்ஷல் உரக் கம்பனி மற்றும் சிலோன் உர நிறுவனம் உற்பத்தி செய்யும் அனைத்து தேயிலை உரங்களும் இவ்வாறு வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

தேயிலைக்கு பயன்படுத்தப்படும் உரங்களின் விலையை குறைக்க முயற்சிப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

உயர்தர வகுப்புகளை உடனடியாக ஆரம்பிக்க அனுமதி

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்தவுடன் உயர்தர வகுப்புகளை உடனடியாக ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைவாக,...

சுற்றுலாப் பயணிகளுக்கு ‘தேநீர் பரிசு’

இலங்கைக்கு வரும் ஒவ்வொரு வெளிநாட்டு உல்லாசப் பயணிகளுக்கும் விமான நிலையத்தில் இலங்கை தேயிலை நினைவுப் பரிசை வழங்குவதற்கு ஏற்பாடு...

பலியான 6 மாத மழலை : இது யாருடைய தவறு?

உலகில் உள்ள பெற்றோருக்கு தங்கள் குழந்தைகளை விட விலைமதிப்பற்ற எதுவும் இல்லை. குழந்தைகளுக்காக எதையும் செய்ய பெற்றோர்கள் இருமுறை யோசிப்பதில்லை. ஆனால்...