follow the truth

follow the truth

May, 3, 2025
HomeTOP1வாகன இறக்குமதி குறித்து அரசின் தீர்மானம்

வாகன இறக்குமதி குறித்து அரசின் தீர்மானம்

Published on

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான புதிய யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08 ஆகஸ்ட் 2022 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம், முறையான வங்கி முறைகள் மூலம் இலங்கையில் உள்ள உரிமம் பெற்ற வங்கிகளுக்கு வெளிநாட்டுப் பணம் அனுப்பும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.

இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலத்தை 2024 ஜூன் 30 வரை நீட்டிக்க கடந்த ஜனவரி 08 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, 1969 ஆம் ஆண்டு 01 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 2024 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி விதிமுறைகளை பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கும் வகையில் ஜனாதிபதி இந்த முன்மொழிவை சமர்ப்பித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை

காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய...

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து...