follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுதற்காலிகமாக மூடப்படவுள்ள வீதி

தற்காலிகமாக மூடப்படவுள்ள வீதி

Published on

காலி – பின்னதுவ தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் குறுக்கே தெவட்ட அதிவேக நெடுஞ்சாலையின் குறுக்கே உள்ள ரயில் பாதையில் அவசர திருத்த வேலைகள் காரணமாக இன்று (06) இரவு 10:00 மணி முதல் நாளை (07) அதிகாலை 05:00 மணி வரை தற்காலிகமாக மூடப்படும் என ரயில்வே திணைக்களத்தின் கண்காணிப்பு பொறியியலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இதன்படி, புகையிரத குறுக்கு வீதி ஊடாக பயணிக்கும் வாகனங்கள் நுகதுவ சந்தியிலிருந்து கட்டுகொட – அக்குரஸ்ஸ வீதியை மாற்றுப் பாதையாக குறித்த நேரத்தில் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...