follow the truth

follow the truth

May, 18, 2024
Homeஉள்நாடுபியகமவில் மேலும் ஒரு தேசிய பாடசாலை?

பியகமவில் மேலும் ஒரு தேசிய பாடசாலை?

Published on

பியகமவில் புதிய வைத்தியசாலையொன்றின் நிர்மாணப் பணிகள் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன தெரிவித்தார்.

பியகம தொகுதியில் மேலும் ஒரு தேசிய பாடசாலையை உருவாக்கும் இலக்கை அடைவது எனது மற்றுமொரு எதிர்பார்ப்பாகும் எனவும் விஜயவர்தன தெரிவித்தார்.

மல்வான அல் முபாரக் மத்திய கல்லூரியின் புதிய கேட்போர் கூடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் ருவான் விஜயவர்தன இதனைத் தெரிவித்தார்.

 

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கேகாலை - அவிசாவளை வீதியில் கொட்டபொல பகுதியில் இன்று (18) மாலை 4.00 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள்...

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய வீதி இன்று (18) இரவு 08.00 மணி முதல் நாளை...

கடும் பனிமூட்டம் – சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

ஹபுத்தளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (18) முழுவதும் பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன. கொழும்பு – பதுளை வீதியில்...