பியகமவில் புதிய வைத்தியசாலையொன்றின் நிர்மாணப் பணிகள் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன தெரிவித்தார்.
பியகம தொகுதியில் மேலும் ஒரு தேசிய பாடசாலையை உருவாக்கும் இலக்கை அடைவது எனது மற்றுமொரு எதிர்பார்ப்பாகும் எனவும் விஜயவர்தன தெரிவித்தார்.
மல்வான அல் முபாரக் மத்திய கல்லூரியின் புதிய கேட்போர் கூடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் ருவான் விஜயவர்தன இதனைத் தெரிவித்தார்.