ஜனாதிபதி சட்டத்தரணிகள் நியமனம் தொடர்பில் புதிய வழிகாட்டி நெறிமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் நேற்றைய தினம் ஜனாதிபதி செயலாளர் பீ.பி.ஜயசுந்திரவினால் வெளியிடப்பட்டுள்ளது.
அணுசக்தி விபத்துகள் ஏற்படும் சூழ்நிலைகளில், நாட்டிற்கு ஏற்படக்கூடிய கதிர்வீச்சு விளைவுகளை கண்காணிக்கக்கூடிய முன்கூட்டிய எச்சரிக்கை கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில்,...