follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP1தரக்குறைவான மருந்துகளில் 98% நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது

தரக்குறைவான மருந்துகளில் 98% நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது

Published on

அவசரகால கொள்வனவுகளின் கீழ் இறக்குமதி செய்யப்படும் சில மருந்துகள் பாவனைக்கு பொருத்தமற்றவை என கண்டறியப்பட்ட போதும், அந்த மருந்துகளில் 98% நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக
மருத்துவம் மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு குற்றம் சாட்டுகிறது

கணக்காய்வு அறிக்கையை மேற்கோள் காட்டி, சில மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்குவதற்கு முன்னர் தொழில்நுட்ப மதிப்பீட்டு அறிக்கைகள் வழங்கப்பட்டதாகக் அதன் தலைவர் நிபுணர் வைத்தியர் சமல் சஞ்சீவ குறிப்பிட்டார்.

இதற்கிடையில், காலாவதியாகவுள்ள மருந்துகளை விரைவில் பயன்படுத்துமாறு சுகாதார அமைச்சு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

 

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...