ரயில்களில் இருக்கைகளை முன்பதிவு செய்வதில் நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி ரயில் இருக்கை முன்பதிவுகளை இரவு 7 மணி முதல் முன்பதிவு செய்ய தீர்மானித்துள்ளதுடன், நாளை (14) முதல் தினமும் செயற்பாட்டில் இருக்கும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கு முன்னர் காலை 10 மணிமுதல் ரயில் இருக்கைகளை முன்பதிவு செய்து கொள்ளும் முறை நடைமுறையில் இருந்ததாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.