follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடுகொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் ரயில் தடம்புரள்வு

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் ரயில் தடம்புரள்வு

Published on

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டதாக புகையிரத திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதனால் கரையோர பாதையில் செல்லும் பல ரயில்கள் இரத்து செய்யப்பட்டதாக அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார்

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே தனது 82 ஆவது வயதில் காலமானார். கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று...

எரிபொருள் விலைகளில் மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை...

பொய் சொல்வதையும் ஏமாற்றுவதையும் கைவிடுங்கள் – பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குமாறு வலியுறுத்துகிறோம்

நாட்டில் பராட்டே சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தொழில்முனைவோர் மற்றும் தொழிலதிபர்களின் சொத்துக்கள் ஏலம் விடும் நடவடிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது....