follow the truth

follow the truth

August, 19, 2025
HomeTOP1தயாசிறி ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகி வருகிறார்

தயாசிறி ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகி வருகிறார்

Published on

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தலைமையில் புதிய கூட்டணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

‘மனிதநேய மக்கள் கூட்டணி’ என பெயரிடப்பட்டுள்ள இது, எதிர்வரும் 20ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்பு லக்ஷ்மன் கதிரகாமர் சர்வதேச மையத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

கிட்டத்தட்ட 40 சிவில் அமைப்புகள் புதிய கூட்டணிக்கு ஆதரவளிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக கூட்டமைப்பின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தேசியத் தேர்தலில் ‘மனிதநேய மக்கள் கூட்டணி’யின் தலைவர் தயாசிறி ஜயசேகர ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவார் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...