follow the truth

follow the truth

August, 1, 2025
Homeஉள்நாடுமுன்னாள் சுகாதார அமைச்சர்கள் 7 பேருக்கு நெருக்கடி

முன்னாள் சுகாதார அமைச்சர்கள் 7 பேருக்கு நெருக்கடி

Published on

முன்னாள் சுகாதார அமைச்சர்கள் 7 பேர் தமது பதவிக்காலத்தில் ஈட்டிய சொத்துக்கள் மற்றும் கடன்கள் தொடர்பில் கணக்காய்வு நடத்தி இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலஞ்சம் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான தேசிய இயக்கம் சிவில் அமைப்பின் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் பிரிவில் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, முன்னாள் சுகாதார அமைச்சர்கள் ஏ. எச். எம்.பௌசி, நிமல் சிறிபால டி சில்வா, ராஜித சேனாரத்ன, மைத்திரிபால சிறிசேன, பவித்ரா வன்னியாராச்சி, சன்ன ஜயசுமன, கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோர் சம்பாதித்த சொத்துக்கள் மற்றும் வரவுகளை முழுமையாக கணக்காய்வு செய்யுமாறு கோரியுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...