follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுமுன்னாள் சுகாதார அமைச்சர்கள் 7 பேருக்கு நெருக்கடி

முன்னாள் சுகாதார அமைச்சர்கள் 7 பேருக்கு நெருக்கடி

Published on

முன்னாள் சுகாதார அமைச்சர்கள் 7 பேர் தமது பதவிக்காலத்தில் ஈட்டிய சொத்துக்கள் மற்றும் கடன்கள் தொடர்பில் கணக்காய்வு நடத்தி இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலஞ்சம் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான தேசிய இயக்கம் சிவில் அமைப்பின் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் பிரிவில் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, முன்னாள் சுகாதார அமைச்சர்கள் ஏ. எச். எம்.பௌசி, நிமல் சிறிபால டி சில்வா, ராஜித சேனாரத்ன, மைத்திரிபால சிறிசேன, பவித்ரா வன்னியாராச்சி, சன்ன ஜயசுமன, கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோர் சம்பாதித்த சொத்துக்கள் மற்றும் வரவுகளை முழுமையாக கணக்காய்வு செய்யுமாறு கோரியுள்ளனர்.

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...