follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுதுமிந்த, லஹிரு உள்ளிட்ட 4 பேர் விளக்கமறியலில்

துமிந்த, லஹிரு உள்ளிட்ட 4 பேர் விளக்கமறியலில்

Published on

கொழும்பில் நேற்று (20) மக்கள் போராட்ட இயக்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட நால்வரை மார்ச் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (21) உத்தரவிட்டுள்ளது.

துமிந்த நாகமுவ, லஹிரு வீரசேகர, ரத்கரவ்வே ஜினரதன தேரர் மற்றும் பெண் ஒருவரும் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மேலும் 5 பேரையும் நாளை (22) வரை விளக்கமறியலில் வைக்குமாறும் அவர்களை அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்துமாறும் கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்கும் நடவடிக்கையுடன், விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட...

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் என்பதை ஏற்கனவே அறிந்தேன் – ஜனாதிபதி

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பதை ஏற்கனவே அறிந்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவிடம்...

இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 2 வது அரையிறுதிப் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில்...