follow the truth

follow the truth

May, 13, 2025
Homeஉலகம்இந்தியாவிடம் கடன் நிவாரணம் கோரும் மாலைத்தீவு ஜனாதிபதி

இந்தியாவிடம் கடன் நிவாரணம் கோரும் மாலைத்தீவு ஜனாதிபதி

Published on

மாலைத்தீவு ஜனாதிபதி இந்தியாவிடம் கடன் நிவாரண நடவடிக்கைகளை கோரியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் இராஜதந்திர நெருக்கடியின் போது அவர் இந்தியாவிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இதேவேளை, மாலைதீவின் நெருங்கிய நண்பராக இந்தியா தொடர்ந்தும் இருக்கும் என மாலைதீவு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின்...

பொள்ளாச்சி பாலியல் வழக்கு – 9 பேருக்கும் ஆயுள் தண்டனை

கடந்த 2019-ஆம் ஆண்டில் இந்தியா - தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என்று...

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம்

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம் வௌியிட்டுள்ளன. அமெரிக்காவும் சீனாவும் 90 நாட்களுக்கு வர்த்தக வரிகளைக் குறைப்பதற்கான...