தேர்தல் சட்டங்களை திருத்துவதற்கு தேவையான பரிந்துரைகளை சமர்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கையை சமர்பிப்பதற்கான கால அவகாசத்தை அரசாங்கம் நீட்டித்துள்ளது.
இது தொடர்பான பரிந்துரைகளை ஏப்ரல் 15ஆம் திகதிக்கு முன்னர் வழங்க வேண்டும் எனவும் மேலும் 2 மாதங்களுக்கு காலத்தை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி ஜூன் 15ம் திகதி அறிக்கை அளிக்க வேண்டும்.